விவசாயிகளுக்கு வரும்காலம் இதுதானா அதிர்ச்சி தரும் சிவப்பின் சக்தி...| InandOut cinema
சென்னை: சமீப காலமாக நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் அம்மாநில விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் பேரணி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒருங்கிணைப்பில், சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாசிக்கில் இருந்து நடைபயணமாக.
Tamil Web Media News @whatsapp 7338789767



No comments: